Thursday, October 24, 2013

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய பழனி விஜயபைரவர்!!!





அம்பிகை உபாசகராக இருந்த சாதுசுவாமிகள்,இங்கே பைரவச் சக்கரத்தைப் பிரதிட்டை செய்துள்ளார்.சாது சுவாமிகள் திருமடத்தில் சாது சுவாமிகளின் ஆலோசனைக்கு இணங்க ஒரு வாரகாலத்திற்குள் எட்டு அடி உயரமுள்ள விஜயபைரவர் திருமேனியை ஒரு தொழிலதிபர் உருவாக்கினார்.இதனால்,அவரது மனைவியின் உடல்நிலை சீரானது.
பழனி மலையில் ரோப் கார் புறப்படும் இடத்திற்கு எதிர்ப்புறம் சாது சுவாமிகள் மடாலயம் அமைந்திருக்கிறது.

புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கே வந்து ஸ்ரீவிஜயபைரவரை முறைப்படி வழிபட சகல வளங்களையும் பெறுவார்கள்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment