Monday, December 9, 2013

அடுத்த தலைமுறைக்கும் ஆன்மீக விழிப்புணர்வை உருவாக்கும் ஆன்மீக அரசு!!!

தனி மனிதர்களின் நிலை உயர்த்தப்பட்டால்,அவர்களின் குடும்ப நிலை உயரும்;குடும்பங்களின் நிலை உயர்ந்தால் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களின் நிலை உயரும்;நிறுவனங்களின் நிலை உயர்ந்தால் ஒரு நாட்டின் நிலை உயரும் என்று  சுவாமி விவேகானந்தர் உரைத்திருக்கிறார்.

25 ஆண்டுகளாக ஆன்மீக ஆராய்ச்சியாளராக இருந்து,பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் நிம்மதி ஒளியேற்றியவர் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள்!
இவரது ஆன்மீக ஆராய்ச்சிமுடிவுகள் இன்று பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு கர்மவினைகள் நீங்கக் காரணமாக அமைந்திருக்கின்றன;
இவரது எளிமையான செயல்பாடுகள்,சராசரி மக்களுக்கு ஆன்மீகம் பற்றிய உண்மைகளை உரைக்கின்றன;இவரது ஆன்மீக ஆலோசனைகளை சிறிதும் மாறாமல் பின்பற்றியவர்கள் மிகக் குறுகிய காலத்திலேயே தமது பல வருட சிக்கல்களிலிருந்து மீண்டுள்ளனர்.

நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் ஒவ்வொரு நொடியுமே வாழ்க்கைச் சிக்கல்கள்  தோன்றிக் கொண்டே இருக்கின்றன.வெறும் செல்வாக்கினாலோ(அரசியல் செல்வாக்கு,அரசுப்பணி செல்வாக்கு,ஜாதி செல்வாக்கு,குடும்பப்பெருமை செல்வாக்கு),பண பலத்தினாலோ,அளவற்ற புத்திசாலித்தனத்தினாலோ எதிர்வரும் சிக்கல்கள்,பிரச்னைகளை எவராலும் முழுமையாக எதிர்கொள்ள முடியாது என்பது நிதர்சனம்.அப்படிப்பட்டவர்களுக்கு முறையான மற்றும் சரியான ஆன்மீக வழிகாட்டி நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர்(9677696967)

பொருளாதார நெருக்கடி,முன் ஜன்ம கர்மவினை,முன்னோர்கள் கர்மவினை,குடும்பக் குழப்பம்,உறவாடிக் கெடுப்பவர்களின் நயவஞ்சகம்,உறவினர்கள் செய்யும் நிழலான சதிகள்,கணவன் மனைவிக்குள் உருவாகும் உறவுச் சிக்கல்கள் போன்றவைகளுக்கும்,
ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற விரும்புவோருக்கும்,ஆன்மீக முன்னேற்றங்களில் பல படிநிலைகள் இருக்கின்றன;ஒவ்வொரு நிலையில் ஏற்படும் தடுமாற்றம் அல்லது சந்தேகங்களுக்கும் இவரது ஆலோசனைகள் சரியாகவே இருக்கின்றன.

தமிழ்நாட்டில் தற்போது வாழ்ந்து வரும் பலர் முற்பிறவிகளில் சித்தராகவோ,சித்தர்களின் சீடராகவோ இருந்துள்ளனர்.அவர்களின் கர்மவினைகள் தீர்ந்து மீண்டும் உயர்ந்த வாழ்க்கை வாழ விரும்புவோருக்கும் சரியான வழிகாட்டியாக நமது ஆன்மீககுரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் திகழுகிறார்.

இந்தப் பதிவில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு எழுத்தும் கடந்த சில ஆண்டுகளாக எனது அனுபவத்தில் கண்ட உண்மையே! நீங்கள் உங்கள் வாழ்க்கைச் சிக்கல்கள் தீரவும்,நீங்கள் விரும்பும் லட்சியத்தை அடையவும் ஐயா சகஸ்ரவடுகர் அவர்களை ஒருமுறை நேரில் சந்தித்தப்பின்னரே இந்த உண்மையை உணரமுடியும்.

ஐயா அவர்களின் அதிகாரபூர்வ இணைய தளங்கள்:            ஆன்மீக அரசு மற்றும் ஆன்மீகக்கடல்
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment