Monday, October 28, 2013

இந்த அஷ்டபைரவ வலைப்பூவை வழிநடத்தும் நமது குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள்!!!

பைரவப் பெருமானை ஒவ்வொரு நாளும் வழிபட,வழிபட நமது தேவையற்ற பயங்கள் நீங்கும்;நமது பிறவிகளின் எண்ணிக்கை குறையும்;நமது அனைத்து கர்மவினைகளும் பெருமளவு தீரும்;
குலதெய்வ வழிபாடும்,பைரவப் பெருமானின் வழிபாடும் மட்டுமே நமது கலியுக வாழ்க்கைக்கு நிம்மதியையும்,செல்வ வளத்தையும்,சகல அந்தஸ்தையும் தரும்.
இந்த அஷ்டபைரவா வலைப்பூவை நடத்திட நமக்கு ஆசி தருபவர் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள்!!!
யாருக்கெல்லாம் முற்பிறவிகளில் பைரவ வழிபாடு இருந்ததோ, அவர்கள் மட்டுமே இந்த வலைப்பூவை வாசிப்பார்கள்;யாருக்கெல்லாம் அவர்களின் தலைவிதியை மாற்றவிருப்பமோ அவர்கள் மட்டுமே திரு.சகஸ்ரவடுகர் அவர்களை நேரில் சந்திப்பார்கள்!!!
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ!!!

No comments:

Post a Comment